sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாங்கிய மூதாட்டியை துாக்கி சென்று நகை பறிப்பு

/

துாங்கிய மூதாட்டியை துாக்கி சென்று நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியை துாக்கி சென்று நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியை துாக்கி சென்று நகை பறிப்பு


ADDED : டிச 17, 2024 06:57 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அடுத்த சித்தலுாரைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி சிவபாக்கியம்,80; இவர், தனது மகன் ஆறுமுகம் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் சிவபாக்கியம் துாங்கினார். நள்ளிரவு 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள், சிவபாக்கியம் வாயில் துணி வைத்து அடைத்து அதே கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரது வயலுக்கு துாக்கிச் சென்று, ஒன்றரை சவரன் சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us