sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்

/

மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்

மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்

மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்


ADDED : மே 31, 2025 12:27 AM

Google News

ADDED : மே 31, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், ஐந்து நாட்களில் ரூ.10 கோடி வர்த்தம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

தற்போது எள், நெல் உள்ளிட்ட விளைபொருட்களின் வரத்து சீராக இருந்து வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில், 1890.52 மெட்ரிக் டன் விளை பொருட்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் ரூ. 9.85 கோடி வர்த்தகமானது.

எள் விலை மூட்டை ஒன்றின் சராசரி விலை 9 ஆயிரம் ரூபாயாக இருந்தது. வரத்து சராசரியாக தினசரி 1200 மூட்டை என்ற அளவில் இருந்ததால் வர்த்தகம் உயர்ந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மழை காரணமாக, எள் விலை சற்று சரிவை கண்டது.






      Dinamalar
      Follow us