sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்

/

மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்

மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்

மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்


ADDED : ஜன 15, 2025 12:19 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ;மாட்டு பொங்கல் பண்டிகையொட்டி மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்களின் விற்பனை படுஜோராக நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்காக உழைக்கும் மாடுகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அதனை அலங்கரித்து பொல்கல் வைத்து படையலிட்டு வழிபடும் மாட்டு பொங்கல் இன்று (15 ம்தேதி) கொண்டாடப்படுகிறது.

அதற்காக மாடுகளை குளிப்பாட்டி பொட்டு, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாலையில் வண்டி பூட்டி தெருவில் சுற்றி வருவர்.

இதனையொட்டி மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மணிகள் போன்ற பல்வேறு வகையான அலங்கார பொருட்கள் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு, மந்தைவெளி போன்ற பல்வேறு இடங்களில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பலர் தங்களது மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us