sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தல் : 3 பேர் கைது

/

மணல் கடத்தல் : 3 பேர் கைது

மணல் கடத்தல் : 3 பேர் கைது

மணல் கடத்தல் : 3 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 07:37 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவனூர் கூட்ரோடு அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து சென்ற மாட்டு வண்டிகளை மறித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் மணல் கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது.

இதுதொடர்பாக, தேவனூரை சேர்ந்த நடேசன் மகன் அபிஷேக், 27; கண்ணன் மகன் சரவணன், 41; பாவாடை மகன் பழனிச்சாமி, 49; ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us