sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தல்: ஒருவர் கைது

/

மணல் கடத்தல்: ஒருவர் கைது

மணல் கடத்தல்: ஒருவர் கைது

மணல் கடத்தல்: ஒருவர் கைது


ADDED : பிப் 04, 2024 04:00 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளமேடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து, ஒடப்பன்குப்பம் பகுதியைச் சேர்ந்த வடிவேல், 37; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us