sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

/

மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்


ADDED : செப் 20, 2024 08:27 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர், டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கோட்டக்கரை, பொட்டியம் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது பொட்டியம் ஆற்றில் மணல் அள்ளிய கோட்டக்கரை ஆண்டியப்பன் மகன் மோகன், 38; மாதவச்சேரி அம்பாயிரம் மகன்கள் அன்பரசன், 27; அறிவரசன், 24; எடுத்தவாய்நத்தம் அப்துல்ரஹீம் மகன் அசாருதீன், 24; வைலாம்பாடி பழனி மகன் இளையராஜா, 24; கச்சிராயபாளையம் கொளஞ்சி மகன் ராஜாதேசிங்கு, 30; உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us