sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா

/

தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா

தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா

தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா


ADDED : ஆக 10, 2025 11:41 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கீழையூர் தேரடி விநாயகர்க்கு 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா நேற்று நடந்தது.

திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. முதல் நாள் விநாயகருக்கு மகா அபிஷேகமும், பழம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு, விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us