sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூட்டுறவு சங்க வளாகத்தில் மரகன்று நடும் நிகழ்ச்சி

/

கூட்டுறவு சங்க வளாகத்தில் மரகன்று நடும் நிகழ்ச்சி

கூட்டுறவு சங்க வளாகத்தில் மரகன்று நடும் நிகழ்ச்சி

கூட்டுறவு சங்க வளாகத்தில் மரகன்று நடும் நிகழ்ச்சி


ADDED : செப் 09, 2025 09:28 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கே.ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த கே.ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார்.

சர்வதேச கூட்டுறவு ஆண்டினை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல், மூரார்பாளையம் மற்றும் அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி, கள அலுவலர்கள் லட்சுமி, வேல்முருகன், சங்க செயலாட்சியர் சவிதாராஜ், முதுநிலை ஆய்வாளர் சத்யா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் செல்வராசு, செயலாளர்கள் மாணிக்கம், இளையாப்பிள்ளை, சக்திவேல் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us