sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

/

 உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

 உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

 உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு


ADDED : டிச 29, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தே ர்வு பயிற்சி வகுப்பு 6 மையங்களில் நடந்து வருகிறது. இதில், 220 மாணவர்களுக்கு பயிற்சி பெறுகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் திட்டத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கலெக்டர் பி ரசாந்த் ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது:

இத்தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பினை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரை தொடர்ந்து அரசு பள்ளியில் பயின்றால் அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 என ஒரு ஆண்டிற்கு ரூ.12,000 என மொத்தம் ரூ.48,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us