sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை

/

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 08, 2025 08:41 PM

Google News

ADDED : பிப் 08, 2025 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்த செல்வன் மகன் முத்தரசன், 17; ஆசனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த, 6ம் தேதி காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us