sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயங்கி விழுந்த காவலாளி சாவு

/

மயங்கி விழுந்த காவலாளி சாவு

மயங்கி விழுந்த காவலாளி சாவு

மயங்கி விழுந்த காவலாளி சாவு


ADDED : மே 16, 2025 12:07 AM

Google News

ADDED : மே 16, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மயங்கி விழுந்த தனியார் மருத்துவமனை காவலாளி உயிரிழந்தார்.

கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் பாண்டியன், 65; இவர் கச்சிராயபாளையம் எல்.எப்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணிக்கு வந்தவர், நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us