/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஆய்வு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஆய்வு
ADDED : ஜூன் 13, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுப்பணி நேற்று நடந்தது.
அங்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா, சேமிப்பு கிடங்கு கட்டடம் எவ்வித சேதாரமுமின்றி சரியாக உள்ளதா, அனுமதியின்றி வெளி நபர்கள் யாரேனும் வருகின்றனரா என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் தாசில்தார் பரந்தாமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.