sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு

/

திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு

திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு

திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு


ADDED : பிப் 17, 2024 11:15 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண் வழக்கறிஞர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடந்து முடிந்தது.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், தெப்பக்குள தெருவைச் சேர்ந்த அலாவுதீன் மகள் அனிஸ் பாத்திமா, 24; தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பி.ஏ., எல்.எல்.பி., பட்டதாரியான இவருக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் திருக்கோவிலுார் பகுதியில் முதல் பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us