sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது

/

கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது

கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது

கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது


ADDED : பிப் 09, 2024 11:03 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை 11ம் தேதி நடக்கிறது.

மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்காக 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நாளை 11ம் தேதி நடக்கிறது. காலை 8:30 மணிக்கு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மதியம் 1:00 மணிக்கு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நடக்கிறது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு செந்தில்குமார் 94893 15107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us