sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்


ADDED : ஜூலை 26, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மாரிமுத்து, இளவரசி, துணை செயலாளர்கள் ரமேஷ், கவிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் கண்டன உரையாற்றினார். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு முரண்பாடுகளை நீக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அந்தோணி அமலச்சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us