sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஏப் 01, 2025 07:49 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வி. கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த நபர் சின்னசேலம், அசிபா நகரை சேர்ந்த பாபு மகன் பரதன், 30; என்பதும், கடந்த ஜனவரி மாதம் மரவானத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கன்னியம்மாளிடம் மூன்றரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் பரதன் கடந்த 2020ம் ஆண்டு சின்ன சேலம் பகுதியில் உள்ள எலவடி, பெரியசிறுவத்தூர், ஏரவார் உட்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடமிருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நேற்று பரதனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us