sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் புத்தாடை வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் புத்தாடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் புத்தாடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் புத்தாடை வழங்கல்


ADDED : ஜன 10, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உளுந்துார்பேட்டை நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சாரதா ஆசிரமம் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.

சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா ஆசியுரை வழங்கி புத்தாடைகளை வழங்கினார். நகராட்சி கமிஷனர் இளவரசன் வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல்ராஜ், மாலதிராமலிங்கம், ராஜேஸ்வரிசரவணன், செல்வகுமாரி, பூபதி, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலகர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us