sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு

/

சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு

சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு

சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு


ADDED : நவ 10, 2025 04:05 AM

Google News

ADDED : நவ 10, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் காசிவேல், 55; இவர் தனக்கு சொந்தமான 2 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது இரு ஆடுகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us