/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு
/
சங்கராபுரத்தில் ஆடுகள் திருட்டு
ADDED : நவ 10, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் காசிவேல், 55; இவர் தனக்கு சொந்தமான 2 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது இரு ஆடுகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

