sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தந்தையை தாக்கிய மகன் கைது

/

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது


ADDED : செப் 23, 2024 11:52 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை, 55; விவசாய கூலித் தொழிலாளி.

இவரது மகன் அய்யப்பன், 29; குடிப்பழக்கம் உடையவர். இவர், நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சிக்கு பஸ் நிலையம் அருகே நின்றிருந்த தந்தை சோலையிடம் குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார்.

அவர் தர மறுத்ததால், திட்டி, தாக்கினார். படுகாயமடைந்த சோலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சோலை கொடுத்த புகாரின் பேரில், அய்யப்பன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us