sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகன் மாயம் : தந்தை புகார்

/

மகன் மாயம் : தந்தை புகார்

மகன் மாயம் : தந்தை புகார்

மகன் மாயம் : தந்தை புகார்


ADDED : செப் 25, 2025 11:44 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாணிக்கவேலன், 22; விழுப்புரம் எலட்ரிக்கல் கடை ஊழியர். கடந்த 23ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us