sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மகன் மாயம் : தந்தை புகார்

/

 மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்


ADDED : ஜன 03, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் முருகன், 22; கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. கடந்த 28ம் தேதி மாலை 5:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தந்தை குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us