sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை மீது தாக்குதல் பாசக்கார மகன்கள் கைது

/

குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை மீது தாக்குதல் பாசக்கார மகன்கள் கைது

குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை மீது தாக்குதல் பாசக்கார மகன்கள் கைது

குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை மீது தாக்குதல் பாசக்கார மகன்கள் கைது


ADDED : ஜன 22, 2025 09:45 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே குடிக்க பணம் கேட்டு தந்தையை தாக்கிய அண்ணன், தம்பி போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் வசித்து வருபவர் மாணிக்கம், 65; இவருக்கு கணேசன், 28; புருேஷாத்தமன், 25; என இரு மகன்கள் உள்ளனர்.

குடிபழக்கம் உள்ள மகன்கள் இருவரும் அடிக்கடி தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தகறாறு செய்வது வழக்கம். நேற்று முன் தினம் சகோதரர்கள் இருவரும் தந்தை மாணிக்கத்திடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர்.

கொடுக்க மறுத்த தந்தையை சகோதரர்கள் இருவரும்சேர்ந்து திட்டி,கட்டையால் தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தந்தையை தாக்கிய பாசக்கார மகன்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us