sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லூரில் கைவினை திட்ட சிறப்பு முகாம்

/

அரகண்டநல்லூரில் கைவினை திட்ட சிறப்பு முகாம்

அரகண்டநல்லூரில் கைவினை திட்ட சிறப்பு முகாம்

அரகண்டநல்லூரில் கைவினை திட்ட சிறப்பு முகாம்


ADDED : டிச 23, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் மாவட்ட தொழில் மையம் சார்பில், கலைஞர் கைவினை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

கைவினை கலைகள் மற்றும் தொழில்கள் செய்வோரிடமிருந்து பிணையற்ற மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறும் சிறப்பு திட்ட முகாம், விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் நடந்தது.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட தாட்கோ மேலாளர் ரமேஷ் குமார், செயல் அலுவலர் முரளி முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, சிறு தொழில் துவங்குவதற்கான சிறப்பான வாய்ப்பு குறித்து விளக்க உரையாற்றினார்.

பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலசுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ரமேஷ், எழுத்தர் சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் கதிஜாபிவி, கவுன்சிலர்கள் வேம்பு, சுந்தரமூர்த்தி, காமராஜ், சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us