sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்


ADDED : டிச 03, 2024 06:47 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பெஞ்சல் புயலால் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவாமல்தடுக்க, கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின்மூலம் மழைக்கால நோய்களுக்கான சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காய்ச்சல், சளிபரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கானபரிசோதனைகள் எடுக்கப்படுகிறது. மருந்துகள், உப்பு சர்க்கரைகரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்றஅத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதுமுன்கூட்டியே தடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம்,சங்கராபுரம், கரியாலுார், திருக்கோவிலுார், தியாகதுருகம், திருநாவலுார், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 9வட்டாரங்களில் மொத்தம் 54 இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது. முதல்நாள் முகாமில் 1,209 நபர்கள்சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

இதேபோன்று இரண்டாம் நாளான நேற்று, 54 இடங்களில்தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. எனவே,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய்களிலிருந்துபொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனகலெக்டர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us