sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

/

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்


ADDED : அக் 22, 2025 12:17 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு நிகும்பலா யாகத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு அமாவாசை தோறும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெண் பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்தனர். அதைத் தொடர்ந்து, பத்ரகாளி கவசம் பாடி ஒரு மணி நேரத்தி ற்கு மேலாக மிளகாய் வற்றல் யாகத்தீயில் சேர்த்து நிகும்பலா யாகம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us