தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை


ADDED : நவ 09, 2025 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பள்ளி சிறுவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கோகுல்நாத், 15; திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கோகுல்நாத், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பிரகாஷ், 38; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us