sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவன் தற்கொலை

/

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை


ADDED : நவ 09, 2025 07:12 AM

Google News

ADDED : நவ 09, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பள்ளி சிறுவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கோகுல்நாத், 15; திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கோகுல்நாத், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பிரகாஷ், 38; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us