sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

/

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்


UPDATED : ஆக 21, 2025 09:00 AM

ADDED : ஆக 20, 2025 10:50 PM

Google News

UPDATED : ஆக 21, 2025 09:00 AM ADDED : ஆக 20, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை;உளுந்துார்பேட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டையில் வட்டார அளவில் 110 தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமையில் நடந்தது.

மாநில அடைவுத்திறன் தேர்வு அறிக்கை அடிப்படையில் மாணவர்களின் அடைவு திறனை முன்னேற்றுவது குறித்து அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சக்திவேல், ஆசிரியர் பயிற்றுநர்கள் அரசு, காசிலிங்கம், ரம்யா, சரிதா, ஜெயலட்சுமி, ஆறுமுகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உளுந்துார்பேட்டை,

ஆக. 21-

உளுந்துார்பேட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டையில் வட்டார அளவில் 110 தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமையில் நடந்தது.

மாநில அடைவுத்திறன் தேர்வு அறிக்கை அடிப்படையில் மாணவர்களின் அடைவு திறனை முன்னேற்றுவது குறித்து அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சக்திவேல், ஆசிரியர் பயிற்றுநர்கள் அரசு, காசிலிங்கம், ரம்யா, சரிதா, ஜெயலட்சுமி, ஆறுமுகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us