sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகளிர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

/

மகளிர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

மகளிர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

மகளிர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்


ADDED : செப் 11, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள், திட்ட விரிவாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திட்டம் சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கான இலக்கை உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும்.

அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் வங்கி கடன் இணைப்பு பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us