தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு

பெருமாள் கோவிலில் இரும்பு கூண்டு அமைக்க ஆய்வு


ADDED : நவ 30, 2024 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம், : கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது.

கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில் விக்ரகங்களை பாதுகாக்க இரும்பு கூண்டுகள், அமைக்கப்பட உள்ளது. 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட உள்ளது.

இதற்காக அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us