sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

/

கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு


ADDED : ஆக 04, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 - 26ம் ஆண்டு அரவை பருவத்தில் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 - 25ம் ஆண்டு சிறப்பு அரவை பருவம் மற்றும் 2025-26ம் ஆண்டு முதன்மை அரவை பருவ அரவை பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது;

நடப்பு அரவை பருவத்திற்கு 9,300 ஏக்கர் அளவில் விவசாயிகள் கரும்பு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4250 கரும்பு அங்கத்தினர்கள் பயன்பெறுவர். கடந்த 2024-25ம் ஆண்டு முதன்மை அரவை பருவத்தில் 3.9 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது என கூறினார்.

துவக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மீனாட்சி, தலைமை கரும்பு அலுவலர் ராஜேஷ் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us