sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை

/

அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை

அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை

அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை


ADDED : அக் 23, 2024 06:20 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் மாரியா பிள்ளை எச்சரித்துள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

திருக்கோவிலுார் வட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருப்பம் உள்ளவர்கள் இ சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து தற்காலிக பட்டாசுகள் விற்பனை உரிமம் பெற்று, பட்டாசு கடை நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமம் இல்லாமல் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us