
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக வினாயகமுருகன் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டியன் விக்ரவாண்டிக்கு மாறுதலாகிச் சென்றார். அவருக்கு பதில் அங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

