sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா

/

கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா


ADDED : மார் 15, 2025 08:27 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் கிளைச் சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். சான்றோர் பேரவை தலைவர் ஆசுகவி ஆராவமுதன், கல்லைத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் அம்பேத்கார், இணைச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.

கல்லைத் தமிழ்ச் சங்கமம் அரங்கன் வள்ளியம்மை கவிதாலயம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தமிழறிஞர்கள் கோமுகி மணியன், சண்முகம் பிச்சப்பிள்ளை, ஜெயப்பிரகாஷ், டாக்டர் உதயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கிளைச் சிறை கண்காணிப்பாளர் மாரியப்பனிடம் 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற பேராசிரியர் சீனிவாசன், அப்துல்கரீம், அருள்ஞானம், பழனிவேல், முத்துசாமி, கோவிந்தன், வெங்கடாஜலபதி பங்கேற்றனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us