sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆய்வு

/

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆய்வு

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆய்வு

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆய்வு


ADDED : பிப் 05, 2024 04:18 AM

Google News

ADDED : பிப் 05, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் கபிலர் நினைவுத் துாணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் நேரில் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் கபிலர் குன்று அருகே கபிலர் கோட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது கபிலர் நினைவுத்துாண் சிறிய அளவில் கட்டப்பட்டது.

அருங்காட்சியகத்துடன் கூடிய கோட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, நினைவுத் துாண் திறக்கப்படாமலேயே இருந்தது.

இந்த நினைவுத் துாணை வரும் 7ம் தேதி திறப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வைஅருள் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நகரமன்ற தலைவர் முருகன், கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன், உதவி இயக்குனர் சித்ரா, நகராட்சி கவுன்சிலர்கள் சம்பத், கோவிந்தராஜன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us