sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு

/

ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு

ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு

ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு


ADDED : ஜன 14, 2025 07:20 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; சென்னை ராஜ்பவனில் சிறப்புரையாற்றிய உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலய குருகுல மாணவி பவஸ்ரீக்கு கவர்னர் ரவி பரிசு வழங்கி கவுரவித்தார்.

சென்னை ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் ரவி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை, ராமகிருஷ்ணா வித்யாலய குருகுல பத்தாம் வகுப்பு மாணவி பவஸ்ரீ சுவாமி விவேகானந்தரைப் பற்றி சிறப்புரையாற்றினார். எந்த காலத்திலும் இளைஞர்களின் தலைவனாக இருந்து வழிகாட்டுபவர் விவேகானந்தர்.

நான் வடிவமற்ற குரலாக இருந்து இளைஞர்களை தட்டி எழுப்பிக் கொண்டேயிருப்பேன் என்ற விவேகானந்தரின் வீர உணர்ச்சிகளை மாணவி பவஸ்ரீ வீரமுழக்கமாக மேடையில் பேசினார். அதனைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மாணவி பவஸ்ரீக்கு பொன்னாடை அணிவித்து, பரிசளித்து வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us