sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா

/

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா


ADDED : ஆக 29, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 29, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 588வது கிளை திறப்பு விழா நடந்தது.

திருக்கோவிலுார், கிழக்கு வீதியில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 588 வது வங்கி கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மண்டல மேலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் சிவசக்தி வேந்தன் வரவேற்றார். வங்கி கிளையை திருக்கோவிலுார் வணிகர் சங்க நிர்வாகி சிவாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஏ.டி.எம்., மையத்தை நகராட்சி ஆணையர் திவ்யா, பாதுகாப்பு பெட்டக அறையை எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கோதம்சந்த், கணினி செயல்பாட்டினை பாபுலால் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நித்தேஷ் திறந்து வைத்தனர்.

வங்கி ஊழியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். சேலம் மண்டல மேலாளர் ராஜமணிகண்டன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us