sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

/

திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா


ADDED : செப் 05, 2025 09:48 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்:

திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்பரமணியன் முன்னிலை வகித்தனர்.

கல்லுாரி துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, தாளாளர் பழனிராஜ், கல்யாணசுந்தரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியர்களின் சிறப்பான பணி குறித்து வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

பேராசிரியர் மேரி போஷிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நாகித் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us