sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

/

இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : பிப் 17, 2024 04:43 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் துாக்குப்போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகள் சசிகலா, 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27; இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை மாதத்திற்கு முன் ஆண் குழுந்தை பிறந்தது. இந்நிலையில் சசிகலா, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சசிகலாவின் தாய் ராணி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us