sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 25, 2024 04:08 AM

Google News

ADDED : ஜன 25, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : அணைகரைகோட்டாலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சரவணன், 30; இவருக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம். கடந்த 4ம் தேதி வயிற்றுவலி அதிமானதால் சரவணன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். சரவணனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us