sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற வாலிபர் தடுப்புக் காவலில் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் தடுப்புக் காவலில் கைது


ADDED : செப் 21, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: கஞ்சா விற்ற வாலிபர், தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் கிருஷ்ணன், 26; இவர், கடந்த ஜூலை 28ம் தேதி, அரகண்டநல்லுார் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஏற்கனவே பல உள்ளது. அதனால், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையை ஏற்று, கிருஷ்ணனை தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறை கண்காணிப்பாளிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us