sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

/

தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்


ADDED : அக் 27, 2024 06:12 AM

Google News

ADDED : அக் 27, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் கோடி வழியாக வெளியேறுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன்மலை பகுதியில் சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால் கோமுகி அணை நிரம்பியது.

இதனால் இந்த ஆண்டிற்கான சாகுபடி பணிகளுக்கு கோமுகி ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் நீராதாரம் பெறும் பெரும்பாலான ஏரிகளும் படிப்படியாக நிரம்பி வழிய துவங்கியுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரி நிரம்பி, உபரி நீர் கோடி வழியாக வெளியேறுகிறது. இதனால் ஏரி நீர் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us