ADDED : நவ 22, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி செல்வகணபதி, பாலமுருகன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.