sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : செப் 29, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தண்டலை கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம், நகை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 45; இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துங்கினார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை, கொலுசு, உட்பட 350 கிராம் வெள்ளி நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவு நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us