sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : நவ 03, 2024 11:19 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி அஞ்சலை, 60; இவர் அவ்வப்போது ஆத்துார் பகுதியில் தங்கியுள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 7:00 மணியளவில் அஞ்சலையின் அக்கா வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.

தகவலறிந்த அஞ்சலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 4 கிராம் தோடு, 300 கிராம் வெள்ளி விளக்கு, தட்டு மற்றும் அரைஞான்கயிறு, எல்.இ.டி., டிவி மற்றும் ரூ 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us