sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில் சிலையை உடைத்தவர் கைது

/

கோவில் சிலையை உடைத்தவர் கைது

கோவில் சிலையை உடைத்தவர் கைது

கோவில் சிலையை உடைத்தவர் கைது


ADDED : செப் 28, 2024 07:30 AM

Google News

ADDED : செப் 28, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டில் கோவில் சிலை மற்றும் உண்டியல் உடைத்த நபரை கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முனியப்பர் கோவிலில் சிலை மற்றும் உண்டியல் உடைத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் மனைவி உஷாராணி, மகன் மகன் சிவா ஆகியோர் மீது வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சிவாவை, 30; கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us