sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை குறித்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

/

ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை குறித்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை குறித்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை குறித்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


ADDED : செப் 18, 2024 09:56 PM

Google News

ADDED : செப் 18, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முதலமைச்சருக்கு தபால் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சத்தியராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் மாவட்டம் முழுவதும் இருந்து 1300 தபால்களை பெற்று அதை தபால் பெட்டியில் போட்டு முதல் -அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் ஆகியோருக்கும் தபால் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us