sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்

/

வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்

வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்

வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்


ADDED : நவ 01, 2024 06:46 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு டவுன் பஸ் சாலையோர வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளானது. பயணிகள் பாதிப்பின்றி தப்பினர்.

திருக்கோவிலுார் அடுத்த லாலாபேட்டையில் இருந்து நேற்று காலை 8:10 மணியளவில் திருக்கோவிலுார் நோக்கி அரசு டவுன் பஸ் (தடம் எண்18) சென்றது. நெடுமுடை யான் அருகே சென்ற போது, திடீரென பசுமாடு குறுக்கிட்டதால், டிரைவர் மாட்டின் மீது மோதால் இருக்க சாலையோரம் திருப்பினார். இதில் கட்டுப் பாட்டை இழந்து பஸ் வயலில் இறங்கியது.

இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us