sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்

/

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்


ADDED : நவ 27, 2024 09:52 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி ;கள்ளக்குறிச்சி பகுதியில் பட்டப்பகலில் மொபைல் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் நேற்று காலை 9:30 மணிக்கு போட்டோ எடுப்பதற்காக சிலர் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திய வாலிபர் ஒருவர் மேஜையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புடைய மொபைலை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார். அப்போது சுதாரித்த பணியாளர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர் சித்தலுார் கிராமத்தை ஏழுமலை என்பது தெரியவந்தது. செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us