sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

/

பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜன 09, 2024 01:12 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அர்ஜூனன், 43; கடந்த 1ம் தேதி திருக்கோவிலுார் கடை வீதிக்கு பைக்கில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.

உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.

இது குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us