sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : பிப் 15, 2024 06:55 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சேவியப்பன் மகன் செந்தில்குமார்,52; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர். இவர் கடந்த 12ம் தேதி இரவு 7:45 மணியளவில் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.

அண்ணா நகர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, மோ.வன்னஞ்சூர் பெரியசாமி மகன் செல்வகுமார்,40; வழிமறித்து செந்தில்குமாரை ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us